More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!
சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!
Oct 31
சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றாநோய் மற்றும் தொற்றாநோய் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்றைய தினம் வழங்கி வைத்தார்.



நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த பதவியை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனைச் சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி

Jan21

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட

Jul06

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப

Feb10

மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந

Aug03

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்

Mar21

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச

Sep29

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்

May08

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்

Feb05

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச

Sep21

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத

Mar07

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந

May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு

Mar29

கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி

Sep21

ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ