More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது!
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது!
Dec 19
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது!

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்த நடவடிக்கையின் போது 11,162 மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



இதன்போது ‍மொத்தம் 15,685 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



பண்டிகைக் காலங்களில் மேல் மாகாணத்தில் நடமாடும் ரோந்து மற்றும் வீதித் தடைகள் அமைத்து தினசரி நபர்கள் மற்றும் வாகனங்களின் செயற்பாடுகளை சோதனையிடவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

அரசியல்வாதிகள் தயாரில்லை!

நாட்டின் பொருளாதாரத்த

May03

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம

Jul01

புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Jun19

வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து

Jan24

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள

Feb01

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு

Jul27

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய

Mar12

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு

Jan20

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி

Oct05

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்

Apr17

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப

Aug21

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

Jan21

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி