More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இரண்டு தடுப்பூசிகளையும் பெறாத மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லத் தடை!
இரண்டு தடுப்பூசிகளையும் பெறாத மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லத் தடை!
Sep 14
இரண்டு தடுப்பூசிகளையும் பெறாத மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லத் தடை!

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



அதனடிப்படையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லவோ அல்லது பொது இடங்களில் நடமாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.



மன்னாரில் நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மன்னார் மாவட்ட வாழ் மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையே இந்த தீர்மானத்திற்கான காரணமென மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Sep16

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ

Jul02

நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

Mar13

இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை

Sep21

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி

Jan15

 மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க

Feb11

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு

Oct03

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக

Jan27

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Apr03

கிளிநொச்சியில் நேற்று (02)   பிற்பகல்   ஏற்பட்ட மினி சூ

Apr04

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன

Jun27

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச

Feb04

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்