More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!
இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!
Sep 24
இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!

‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப்புகளுடன்  நல்லிணக்கம் அவசியம் ேதவை. இதற்காக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும் தயாராக இருக்கிறோம்,’ என்று ஐநா.வில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் பேசியதாவது: இலங்கை கடந்த 2009 வரை 30 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.



அதற்கு முன ஈழப் போராளிகளின் மோதலை சந்தித்தோம். உலகளாவிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது. இதை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இன, மதங்களை  கடந்து அனைத்து இலங்கை மக்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது எனது அரசின் நோக்கம். இந்த இலக்கை அடைய உள்நாட்டு அமைப்புகள், தமிழ் அமைப்புகள், ஐநா சபையின் நல்லிணக்கம் பெற இலங்கை அரசு தயாராக இருக்கிறது என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர

May10

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க

Jan30

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து

Oct15

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

Jan20

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங

Oct24

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க

Jun22

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப

Sep19

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Oct01

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ

Jan25

இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட

Aug08

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா

May29

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற

Feb17

தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர்  இன்று (16) ப

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு