More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அர்த்தமற்ற வகையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ;பங்காளி கட்சிகளை சாடும் ஆளும்கட்சி!
அர்த்தமற்ற வகையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ;பங்காளி கட்சிகளை சாடும் ஆளும்கட்சி!
Sep 28
அர்த்தமற்ற வகையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ;பங்காளி கட்சிகளை சாடும் ஆளும்கட்சி!

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அர்த்தமற்ற வகையிலேயே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த மின் நிலையத்தை 10 ஆண்டுகளாக இயற்கை எரிவாயு மின்நிலையமாக மாற்ற முடியாத நிலையில் அதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என கூறினார்.



எரிசக்தி துறை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான துறை என்பதனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.



இருப்பினும் இத்தகைய வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றும் அதன் பங்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு

May10

கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப

Feb06

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ

Sep07

6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந

Jul04

முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற

Apr15

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால

Sep20

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப

Sep18

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி

Jun12

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Oct03

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு

Feb05

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த

Sep28

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த அதிக

Feb12

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்