More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த ஜனாதிபதி!
புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த ஜனாதிபதி!
Feb 07
புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த ஜனாதிபதி!

இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.



இலங்கையில் இதுவரை இல்லாதளவு பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றமையால் வெளிநாட்டுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் நாட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



நாட்டில் தற்போது சமையல் எரிவாயு, பால்மா, மண்ணெண்ணெய் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொருட்களின் விலையும் கட்டுப்பாடின்றி உயர்ந்துள்ளது.



மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் நாட்டின் வருவாய் 14 பில்லியன் டொலர்கள் நட்டத்தை அடைந்துள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.



வெளிநாட்டு வருவாய்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் 60 வீதத்தால் குறைவடைந்து இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.



இலங்கை சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடன் தொகை மொத்தமாக 15 பில்லியன் டாலர் அளவில் செலுத்த வேண்டிய நிலையில் நிதி நெருக்கடிகளை கையாள முடியாமல் திண்டாடி வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த

Jan22

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Oct02

இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத

Jul17

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை

Apr02

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன

Aug31

யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர

Jul04

மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச

Feb12

இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்

Aug25

வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன

Feb02

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ

Mar10

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த

Jul03

கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா

Mar08

ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை