More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • நாளாந்தம் பெறுமதியான பொருட்களை திருடும் குரங்குகள் - திணறும் வர்த்தகர்கள்
நாளாந்தம் பெறுமதியான பொருட்களை திருடும் குரங்குகள் - திணறும் வர்த்தகர்கள்
Feb 10
நாளாந்தம் பெறுமதியான பொருட்களை திருடும் குரங்குகள் - திணறும் வர்த்தகர்கள்

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.



பெரகல சந்தியில் உள்ள கடைகளில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்களை குரங்குகள் திருடி செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.



குரங்குகள் வாழும் காட்டு பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.



அதிக பசி காரணமாக கடைகளில் உணவு திருடும் நடவடிக்கை குரங்குகள் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



குரங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் மட்டைகள் போன்வற்றை வைத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.



மக்கள் குரங்குகளை தாக்கினால் அவை மோசமாக செயற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க

Mar06

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி

Mar04

உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர

May04

 உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி

Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Mar03

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Feb27

உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக

Feb27

ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Mar02

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு