More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பிரபல மலர்ச்சாலையின் உரிமையாளர் வீட்டில் கொள்ளை....
பிரபல மலர்ச்சாலையின் உரிமையாளர் வீட்டில் கொள்ளை....
Feb 10
பிரபல மலர்ச்சாலையின் உரிமையாளர் வீட்டில் கொள்ளை....

பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமையாளரின் வீட்டில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.



சந்தேகநபர்கள் இருவரும் மலர்ச்சாலை உரிமையாளரின் வீட்டிற்குள் நுழைந்து 553,000 ரூபா பணம் மற்றும் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மூன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.



குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ – கொரத்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.



தாம் கொள்ளையிட்ட பணத்தை வைத்து சில பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத

Feb11

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை

May01

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந

Jun17

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்

Jan12

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்

Jan20

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்

Jan22

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர

Jul08

அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Sep26

சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட

Mar02

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

Oct13

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்

Mar26

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி