More forecasts: 30 day weather Orlando

தொழில் நுட்பம்

  • All News
  • இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்: விலை இவ்வளவுதானா?
இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்: விலை இவ்வளவுதானா?
Feb 10
இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்: விலை இவ்வளவுதானா?

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும் ஜியோ நிறுவனம் தற்போது JioBook எனப்படும் மடிக்கணினியை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



ஜியோ நிறுவனம் இந்தியாவில் காலடியெடுத்து வைத்த பின், தொலைத்தொடர்பு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் இந்தியாவில் மிக குறைந்த விலையில் 4G தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன், மிக குறைந்த விலையில் இணையதள வசதி என பல்வேறு மாற்றங்களை இந்திய சந்தைகளில் அறிமுகமானது.



தற்போது இந்த ஜியோ நிறுவனம் JioBook எனப்படும் மடிக்கணியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இந்த JioBook மடிக்கணினியானது Intel, AMD ஆகியவற்றின் X86 இயங்குதளத்திற்கு மாறாக ARM என்ற இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது என்றும், இது windows10 என்ற மென்பொருள் தொழில்நுட்பத்தில் வெளிவரக்கூடும் என்றும் அதை Windows 11 மென்பொருள் தொழில்நுட்பம் வரை புதுப்பித்தல் செய்துகொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது.



இந்த  JioBook மடிக்கணியை emdoor digital technology Co Ltd. என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அதனை JIo நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



மேலும் jio நிறுவனம் விரைவில் 5g மொபைல் போனை வரவிருக்கும் பங்குதாரர்கள் சந்திப்பில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் JioBook குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என தெரிகிறது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

நாம் ஹார்ட் டிஸ்கை பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அ

Mar24

நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூ

Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Feb10

ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண

Jan27

"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெர

May04

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க

Mar17

உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா

Mar06

என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கின

Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Feb08

உலகில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின

Oct21

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக

Oct14

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தக

Feb10

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும

Feb02

உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெய

Mar11

உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவ