More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்!
சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்!
Feb 11
சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞர், உடலுறுப்பு தானம் செய்ததற்காக ஜனாதிபதி கைகளில் மதிப்புமிக்க விருதை பெற்றுள்ளார்.



சக்திபாலன் பாலதண்டாயுதம் எனும் 28 வயது இந்திய வம்சாவளி தமிழர், தனது கல்லிரலின் ஒரு பகுதியை, யாரென்றே தெரியாத ஒரு வயது சிறுமிக்கு தானம் செய்ததற்காக, “தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2021ம் ஆ ண்டின் சிங்கப்பூரார்” எனும் விருதைப் பெற்றுள்ளார்.



நேற்று (09ம் திகதி) சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து இந்த விருதைப் பெற்றார்.



ஜூலை 2020ல் சமூக ஊடகங்களில் ஒரு இளம் இந்திய தம்பதியரின் வேண்டுகோளுக்கு பதிலளித்த தண்டாயுதபாணி, தனது கல்லீரலில் 23 சதவீதத்தை 2020 செப்டம்பர் 30 அன்று ஒரு வயது குழந்தையான ரியாவுக்கு தானம் செய்தார்.



2019-ல் பிறந்த அந்த குழந்தை, பிறந்த சில வாரங்களில் பிலியரி அட்ரேசியா (biliary atresia) நோயால் பாதிக்கப்பட்டார். இந்த அரிதான நோய் கல்லீரலில் உள்ள பித்த நாளங்களை வீக்கமடையச் செய்து, பித்தப்பையில் பித்த ஓட்டத்தைத் தடுக்கிறது.



இந்த நிலை இறுதியில் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். சக்திபாலன் பாலதண்டாயுதத்தின் உடலுறுப்பு தனித்தலை பயனடைந்த சிறுமிரியா தற்போது தனது பெற்றோருடன் சிறப்பான வாழக்கையை வாழ தொடங்கியுள்ளார்.



அதேசமயம், சக்திபாலன் பாலதண்டாயுதம் (Sakthibalan Balathandautham) இப்போது உறுப்பு தானம் செய்வதற்கான ஒரு வழக்கறிஞராக இருக்கிறார், மேலும் பலரை ஊக்குவித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற

Jan26

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்

Feb03

இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை

Mar27

அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள

Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்

Mar05

கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச

Feb03

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி

Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Mar06

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர

Mar03

தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ

Jan24

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

Feb12

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை

Jan27

 இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட