More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • ஜெனிவாவில் போராட்டத்தை கைவிடும் அரசாங்கம்
ஜெனிவாவில் போராட்டத்தை கைவிடும் அரசாங்கம்
Feb 12
ஜெனிவாவில் போராட்டத்தை கைவிடும் அரசாங்கம்

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.



ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு எதிராக இம்முறை மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த யோசனையின் வரைவு அரசாங்கத்தின் கைகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.



இதனடிப்படையில் இம்முறை யோசனை முன்வைக்கப்படும் போது வாக்கெடுப்பை கோராது யோசனையுடன் முன்நோக்கி செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb21

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

Jan25

இலங்கையில் அந்நிய  செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Mar11

திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.

Mar01

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப

Feb04

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்

Mar06

கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா

Feb22

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

May04

பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த

Jan24

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள

Jan24

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத

Feb02

இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம

Mar08

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்