More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள் - தடையை தாண்டி வந்தது எப்படி?
இலங்கையில் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள் - தடையை தாண்டி வந்தது எப்படி?
Feb 14
இலங்கையில் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள் - தடையை தாண்டி வந்தது எப்படி?

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரொய்ஸ், லெம்போகினி, ஜகுவார், மெர்சீடிஸ் பென்ஸ், ஹமர் மற்றும் பேருந்துகள் இரண்டினை ஏலமிடுவதற்கு சுங்க பிரிவு மேற்கொண்டிருந்த தீர்மானம் இறுதி சந்தர்ப்பத்தில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.



சுங்கத்தால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்கள் எதிர்வரும் வியாழன் அன்று ஏலம் விடப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.



சுங்கத்துறை பிரிவு இயக்குநர் நாயகம் ஜி.வி. ஹரிப்ரியவின் அறிவுறுத்தலின் பேரில் 11 மணியளவில் ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் ஏலம் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.



கைப்பற்றப்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதால் அதன் உரிமையாளர் தெரியவில்லை எனவும் சில வாகனங்களின் பாகங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இலங்கையில் தற்போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் இந்த அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை, கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவதற்கான டெண்டர் நடைமுறைகள் உள்ளதாகவும், சுங்கத் திணைக்களத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக இவ்வாறான ஏலங்கள் நடத்தப்படுவதாகவும் சுங்கப் பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.



அத்தகைய ஏலங்களை நடத்துவதற்கும் இடைநிறுத்துவதற்கும் சுங்கப் பணிப்பாளர் நாயகத்துக்கும் அதிகாரம் உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டு்ளளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug13

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்

Dec30

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வை

Sep25

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Feb24

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக

Feb27

வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந

Mar12

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப

Feb01

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க

Jun08

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ

Oct03

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்

Feb02

இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின

Sep19

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே

Sep21

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத

Apr02

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்

Mar16

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்

Sep28

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த அதிக