More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இளம் யுவதியின் விபரீத முடிவு - கடும் அதிர்ச்சியில் பெற்றோர்
இளம் யுவதியின் விபரீத முடிவு - கடும் அதிர்ச்சியில் பெற்றோர்
Feb 02
இளம் யுவதியின் விபரீத முடிவு - கடும் அதிர்ச்சியில் பெற்றோர்

நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மீத்தலாவ மேல் பிரிவை சேர்ந்த 17 வயதான ஹசினிகா பிரபோதனி மாரசிங்க என்ற மாணவியே உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



காதல் விரக்தியால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.



தனது காதலனின் செயற்பாடு காரணமாக விரக்தியடைந்த மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல் சில நாட்கள் இருந்துள்ளார்.



இந்நிலையில் தனது பாட்டி பயன்படுத்தும் நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்டுள்ளார். இதனையடுத்து மாணவி, உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.



குறித்த யுவதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct23

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப

Oct07

அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங

Mar07

இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்

Jan26

கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச

Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Sep22

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம

Feb03

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த

Sep07

இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு

Oct14

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே

Feb03

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநா

Jul26

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த

Sep16

வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக

Mar03

2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர ச

Mar19

11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்

Sep23

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி