More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழப்பெண்ணின் ஆதங்க பதிவு
புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழப்பெண்ணின் ஆதங்க பதிவு
Feb 06
புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழப்பெண்ணின் ஆதங்க பதிவு

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுசாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்திற்கு தற்போது புலம் பெயர் நாட்டில் வேலை செய்து வரும் ஈழப்பெண் ஒருவர் ஆதங்க பதிவு ஒன்றினை வெயிட்டுள்ளார்.



அதில் அந்த பெண் கூறியதாவது,



வெளிநாட்டில் பணி பணிபுரிபவர்கள் அனைவரும் ஒன்றும் மருத்துவர்களோ அல்லது என்ஜினீயர்களோ அல்ல, மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து வருகின்றனர்.



குறிப்பாக கழிவறை முதல் பாத்திரம் வரை கழுவது போன்ற தொழில்களில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றோம். இந்த வேலைகளை செய்து நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்வோடு தான் இருக்கின்றோம்.



ஆனால் வெளி நாடுகளில் இருப்பவர்கள் அனைவரிடமும் ஏழைகளுக்கு உதவுங்கள் என கோரிக்கைகள் அதிகளவில் விடுக்கப்படுகின்றன.



நாங்கள் இங்கிருந்து உழைத்து கொடுப்பதை நீங்கள் சொகுசாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் உங்களுது மற்ற தேவைகளுக்காகவும் இல்லை. நீங்கள் முதலில் உழைத்து சாப்பிடுங்கள்.



ஏழைகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதனை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆகையால் இவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டு உங்களால் இயன்றதை நீங்கள் ஏழைகளுக்கு செய்து வாருங்கள் .



இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ

Mar05

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Feb16

மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத

Mar06

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி

Feb06

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச

Mar05

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந

Feb08

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்

Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்

Feb24

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்

Feb10

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.