More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான சேவை - மத்திய அரசு தகவல்
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான சேவை - மத்திய அரசு தகவல்
Mar 09
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான சேவை - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது.



இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்ததால், கடந்த 2020-ம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மூலம் கொரோனா 3-ம் அலையும் பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.



இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.



அதன்படி வருகிற மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் 

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Mar07

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய

Mar07

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங

May01

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-

Aug14

அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்

Jun03

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த

Mar06

வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா

Feb05

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Jun25

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப

Jun30

கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ

Mar06

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு

Jun23