More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் அவலம்
வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் அவலம்
Mar 10
வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் அவலம்

நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கூட தற்போது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடிய அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன.



இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொரும் மற்றும் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.         






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Oct15

பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப

Oct04

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்

May18

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந

Jan26

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ

Jan17

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு

Jan25

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க

Dec30

ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு

Oct23

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட

May02

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா

Feb09

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற

Oct22

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்