More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல்
மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல்
Apr 01
மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்ள வீதியான மிரிஹான பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த ஆர்பாட்டத்தின்போது விசேட அதிரடிப் படையினர் ஆர்பாட்டத்தைக் கட்டுப்படுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்போது தாக்குதலில் ஊடகவியலாளர்கள் சிலர் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தனர்.



மேலும் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.     






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ

Jul06

சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும

Oct07

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி

Oct07

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம

Oct22

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன

Feb16

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்

Feb23

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ

Jun12
Sep07

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Jan24

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா

Mar21

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச