More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நூற்றுக்கணக்கான மக்களுடன் உடைந்து வீழ்ந்த மரப்பாலம்!
நூற்றுக்கணக்கான மக்களுடன் உடைந்து வீழ்ந்த மரப்பாலம்!
Mar 05
நூற்றுக்கணக்கான மக்களுடன் உடைந்து வீழ்ந்த மரப்பாலம்!

மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.



நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த போதே பலகையில் செய்யப்பட்டுள்ள குறித்த பாலம் இன்று உடைந்து விழுந்துள்ளது.



கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் பொதுமக்களுடன் சேர்ந்து உடைந்து விழுந்தமையினால் உதவுமாறு மக்கள் கத்தி கூச்சலிடும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.



ஆயினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ

Aug13

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

Jun25

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா

Jun16

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த

Jul24

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட

Apr25

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச

Jul18

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று  ந

May25

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Mar31

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள

Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Feb02

ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள

Sep16

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ