More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா!
போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா!
Mar 08
போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா!

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்தடங்களை திறக்க ஒப்புக்கொண்ட ரஷ்யா, மக்களை வெளியேற்றும் பாதைகளில் பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளது.



உக்ரைனில் 2 முறை தற்காலிக போர்நிறுத்தம் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று 3வது முறையாக மக்களை வெளியேற்ற போர்நிறுத்தத்திற்கு ரஷ்ய ஒப்புக்கொண்டது.



கீவ், கார்கிவ், Mariupol மற்றும் சுமி ஆகிய நகரங்கள் உட்பட பல உக்ரேனிய நகரங்களில் மனிதாபினமான வழித்தடங்களை திறந்து மற்றும் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.



பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ரஷ்யா இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.



இந்நிலையில், மக்களை வெளியேற்ற ரஷ்யா ஒப்புக்கொண்ட பாதைகளை அந்நாட்டின் RIA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



அதில், சில பாதைகள் ரஷ்யா மற்றும் பெலாரஸை நோக்கி செல்வதை காட்டுகிறது.



கீவில் இருந்து திறக்கப்பட்டுள்ள வழித்தடம் ரஷ்யாவின் நட்பு நாடான பொலரஸை நோக்கி செல்கிறது, கார்கிவ் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற திறக்கப்பட்டுள்ள பாதை ரஷ்யாவை நோக்கி செல்கிறது.



Mariupol மற்றும் சுமி ஆகிய நகரங்களிலிருந்து வெளியேற திறக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வேறொரு உக்ரேனின நகரங்களுக்கும் மற்றும் ரஷ்யாவுக்கும் செல்கிறது.



இந்நிலையில், இதற்கும் தனக்கும் சம்மந்திமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மறுத்துள்ளார்.  ரஷ்யாவுக்கு செல்லும் வழித்தடங்களை திறக்க மக்ரோன் கோரிக்கை விடுக்கவில்லை என ஜனாதிபதி அலுவகம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் வெளியேறுவதற்கு மற்றும் உதவி பொருட்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு புடினிடம் மக்ரோன் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Mar05

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது

Feb28

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்

Feb25

உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Mar09

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத

May04

 உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி

Mar08

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்

Jan27

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை

Mar09

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,