More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெளியில் தலைகாட்ட முடியாது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்த மஹிந்த ஆதரவாளர்!
வெளியில் தலைகாட்ட முடியாது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்த மஹிந்த ஆதரவாளர்!
May 16
வெளியில் தலைகாட்ட முடியாது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்த மஹிந்த ஆதரவாளர்!

 போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், தனது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இச் சம்பவம் தென் மாகாணத்திலுள்ள நகரமொன்றில் இடம்பெற்றுள்ளது.



கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியபோது, போராட்டக்காரர்களிடம் சிக்கி நையப்புடைகப்பட்டு பேர வாவியில் குளிக்கும் காட்சியை வீட்டில் உள்ளவர்களும் பிரதேச வாசிகளும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.



இதையடுத்து ஊராரும்,உறவினர்களும், நண்பர்களும் குறித்த நபரின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளனர்.



அதேபோலஅவரது பிள்ளைகளுக்கும் இதே போல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளது.இதன் காரணமாக அக் குடும்ப உறுப்பினர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா

Mar17

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்

Mar12

மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின்

Feb07

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&

Jan22

அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு

Apr08

யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு

Jan22

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா

Oct25

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள

Mar04

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Jan25

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய

Jan15

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள

Sep23

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த

Jul27

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள

Jul19

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன