More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
May 18
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

 பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.



சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது.



அதேசமயம் ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.

Aug12

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்

Feb10

முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த

Jan03

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த

Jul13

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண

Oct26