More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
May 21
கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக அமைச்சர் தினேஷ குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே ட்ரோன் கமரா மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறான கும்பலின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் ஆபத்து உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



 



கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்



வறுமை காரணமாக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இவ்வாறான இளைஞர்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைக்கு செல்லும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



விரைவில் இந்த குழுவினரையும் அவர்களை இயக்கும் தலைவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்



நாட்டிலுள்ள 30 வீதமான இளைஞர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



அதேவேளை தனது பாரம்பரிய வீட்டுக்கு வன்முறைக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக 100 வருட பழமையான நூலகம் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ

Sep23

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி

Sep22

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை

Jul09

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க

Apr05

மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்

Jul16

வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

May15

இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள

Jan21

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்

Jul04

நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச

Feb17

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க

Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்

Apr11

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப

Apr13

சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட

Aug27

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க