More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு
திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு
Jun 08
திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு

திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 பேருடன் சேர்ந்து மேலும் நான்கு ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் நேற்று (07) முதல் இணைந்துள்ளனர்.



தங்களை உறவுகளுடன் சேர்த்து விடுங்கள் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரி இருபது நாளாக 17 பேர் உண்ணாவிரதமிருந்த நிலையில் அவர்கள் உடல் நிலை மிக மோசமானமையால் திருச்சி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தொடரும் போராட்டம் 



இந்நிலையில் நேற்று இரவு முதல் மேலும் 4 பேர் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர். திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரது உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது, 



 



Gallery Gallery Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul15

கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ

Sep07

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன

Jan02

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச

Jan03

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய ம

Feb26

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி

Feb01

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ

Jul16

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள

Apr02

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய

Jun20

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத

Jul14

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க

Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்

Feb05

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Feb06

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர

Sep22

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட

Mar03

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ