கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து வந்த ஒருவரே பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைதான சந்தேகநபரிடமிருந்து 1.3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர