More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்!
மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்!
Apr 03
மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.





மேலும் இந்த பிரச்சனைகளால் விலைவாசி உயர்ந்துகொண்டே சொல்வதால் மக்கள் அவதிகளுக்கு உள்ளாகி வருக்கின்றனர்.





இந்த நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற

Oct21

நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு

Oct08

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ

Sep29

வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக

Mar07

வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Oct24

சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய

Jan21

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை

Mar30

இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்

Aug25

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப

Oct15

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை

Apr08

கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற

Mar16

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய

Mar09

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்