More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
Apr 03
தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.



அமைதியாக முன்னெடுக்கபட்டுள்ள போராட்டத்திற்கு பொலிஸார் தடுப்பு வாயில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை தாண்டி செல்ல முயற்சித்துள்ளனர்.



பொலிஸாரின் தடையினால் அதனை தடுக்க முயற்சிப்பதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.



 



Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது

Jun26

நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள

Jun09

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ

Sep05

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத

Sep06

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

Mar03

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற

Feb01

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந

Feb05

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத

Feb08

பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த

Mar17

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப

Mar27

 புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி

Sep19

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந