More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!
எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!
Apr 07
எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.



3 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.700க்கு விற்கப்பட்ட பேரிக்காய் ரூ.1500 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனை விலை கொடுத்து வாங்குவதற்கு அங்கு பொதுமக்களிடம் பணம் இல்லை.



ராஜபக்சே சீனாவிடம் எல்லாவற்றையும் விற்றுவிட்டார் என்று அவர் மீது வியாபாரிகள் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-



இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டது. இதுவே மிகப்பெரிய பிரச்சினை. இதனால் இலங்கை அரசிடம் தற்போது பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. இதன் காரணமாக விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் பணம் இல்லாததால் எந்த வியாபாரமும் இல்லை.

 



இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug14

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ

Mar10

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத

Mar02

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற

Dec30

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்

Mar14

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச

Feb15

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா

Mar21

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச

May01

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக

Sep20

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Apr02

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை

Jun12

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத

Mar28

இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Jun08

நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு