More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போராட்டம் இல்லையெனில் ராஜபக்சர்களின் ஆட்சி தொடரும்
போராட்டம் இல்லையெனில் ராஜபக்சர்களின் ஆட்சி தொடரும்
May 02
போராட்டம் இல்லையெனில் ராஜபக்சர்களின் ஆட்சி தொடரும்

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கத்தின் ஆணவ ஆட்சி தொடரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.



பல நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளால் நாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்இ





பிரதமர், முன்னாள் நிதி, விவசாயம் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 75 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 



இந்த நபர்களின் நிதி முறைகேடு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஜனாதிபதி, அமைச்சரவை, அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு எதிராக மிரிஹானவில் இருந்து இளைஞர்கள் வீதியில் இறங்கியதாக அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar10

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ

Apr01

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட

Jun16

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க

Mar12

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி

May16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த

Feb09

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக

Jul07

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத

Jun26

நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள

Feb14

சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை

May25

ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா

Sep20

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்

Sep25

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள

Oct02

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில