More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஐக்கிய நாடுகள் பேரவையின் புதிய தீர்மானம்!
ஐக்கிய நாடுகள் பேரவையின் புதிய தீர்மானம்!
Oct 03
ஐக்கிய நாடுகள் பேரவையின் புதிய தீர்மானம்!

மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்றி ஒக்டோபர் 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.



வெளிவரும் விடயங்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்கால தீர்மானம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.



அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறித்த தீர்மானம் செல்லுபடியாகும் என்பதால்

பொறுப்புள்ள அரசியல் தலைமையை ஆட்டிப்படைக்கும் என்பது உறுதி என்று செய்தித்தாள் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.



தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்த தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.



இலங்கையில் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மோசமடைந்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் இலங்கை மக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை இந்த தீர்மானம் கோருகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந

Aug18

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன

Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Oct03

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க

Aug05

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண

May20

கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி

Feb03

நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்

Apr08

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ

Mar22

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க

Jul04

 

<

Jan27

யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக

Sep07

இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள

Mar05

உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை

Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Aug14

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ