More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!
ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!
Sep 20
ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித உரிமைகள் பாரதூரமான மீறலுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது



குறிப்பாக வாழும் உரிமை கருத்துச் சுதந்திரம் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையாகப் பேசும் ஊடகவியலாளர் ஒருவர் மீதான துணிச்சலான தாக்குதலுக்கு லசந்தவின் படுகொலை எடுத்துக்காட்டு என கூறியுள்ளது.



மேலும் சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளர்கள் அந்தக் காலத்திலும் இன்றும் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையை இது காட்டுவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விசாரணையின் இரண்டு நாட்களில் 2004-2010 க்கு இடையில் 27 ஊடகவியலாளர்கள் மற்றும் 17 ஊடக பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டது தொடர்பான சாட்சியங்களும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன அவர்களில் குறைந்தது 35 பேர் தமிழர்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Mar13

சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக

May03

ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ

Jul19

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன

Jan28

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Oct06

மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந

Jan27

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத

Jun12

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்

Jul24

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட

Sep19

நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்

Oct15

பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப

Aug31

யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர

May14

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற