More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிழக்கு கடற்கரையில் மூழ்கிக்கொண்டு இருந்த பாரிய படகு
கிழக்கு கடற்கரையில் மூழ்கிக்கொண்டு இருந்த பாரிய படகு
Mar 06
கிழக்கு கடற்கரையில் மூழ்கிக்கொண்டு இருந்த பாரிய படகு

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.



காரைதீவைச் சேர்ந்த எஸ் .கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குறித்த படகு, வலைகளோடு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .



இதையடுத்து,  படகு உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் காரைதீவு கடற்படையினருடன் இணைந்து ஆழ் கடலுக்குச் சென்று பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு படகை மீட்டனர். 



படகு பாரிய சேதத்திற்குள்ளாகியமை தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்

Oct13

எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக

Aug25

வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன

May03

இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி

Mar15

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர

Oct24

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த

May01

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த

Aug27

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம

Sep20

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங

Apr28

வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு

Jul13

ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எத

Jan19

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை

Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

Jan20

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்