More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பிரித்தானிய பெண்ணுக்கு இலங்கையில் நடந்த மோசமான சம்பவம்
பிரித்தானிய பெண்ணுக்கு இலங்கையில் நடந்த மோசமான சம்பவம்
Apr 04
பிரித்தானிய பெண்ணுக்கு இலங்கையில் நடந்த மோசமான சம்பவம்

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இருவர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வைரம் பதித்த காதணி மற்றும் வைரப் பதக்கத்தை திருடியதோடு, 3,400 ரூபாவையும், கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.



திருடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 1,603,400 என ரத்கம பொலிஸில் குறித்த பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த பொருட்களை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய ரத்கம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Sep08

வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த

Jun07

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம

Oct03

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Mar13

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல

Apr30

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு

Jun19

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை

Mar04

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ

Sep22

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய

Jan01

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Jan27

யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக

Aug08

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்

May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ