இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (05) தல்பே, வலிப்பிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுத்த நிலையில் குறித்த பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி