More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
Apr 11
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் உங்களுடைய சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் திருட்டு மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடுவதற்கு இவ்வாறான தகவல்களை பயன்படுத்தக் கூடும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



எனவே, வீட்டுக்கு வெளியில் இருக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.



அதேநேரம் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் சிசிடிவி கருவிகளை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Oct07

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்

Feb28

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில்  பி

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

May19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்

Mar06

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம

Feb03

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன

Feb21

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்

Jul10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ

Oct06

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந

Oct15

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க

Feb01

டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு