More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு – அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு – அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை!
Jan 20
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு – அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை!

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.



குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.



நேற்றைய தினம் இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து இந்த விசாரணை நிறைவடைந்தன.



இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, வர்த்தமானி மூலம் அந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul31

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Oct23

சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்

Feb03

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி

Sep29

தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த

Sep19

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ

Oct17

அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்

Feb12

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட

Apr05

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா

Feb02

வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா

May27

வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம