More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மருத்துவ துறையில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்க கூடாது – மத்திய அரசு வலியுறுத்து!
மருத்துவ துறையில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்க கூடாது – மத்திய அரசு வலியுறுத்து!
Jan 20
மருத்துவ துறையில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்க கூடாது – மத்திய அரசு வலியுறுத்து!

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிலர் மறுப்பது அதிருப்தி அளிக்கிறது.



தடுப்பூசியால் சிலருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பானது என்பதால்,  வதந்திகளைப் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செல

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Jul07

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த

Jan26

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம

Feb15

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட

Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Sep07

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன

Mar08

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.

Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட

Feb14

பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்

Apr25

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ

Jan25

இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை

Jul04

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப

Jul22

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ

Mar05

தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன