More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
Jan 21
திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் காயம் காரணமாக ஐந்து இலங்கை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.



திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, நுவான் பிரதீப், மினோத் பானுக்க ஆகிய ஐந்து வீரர்களுக்கே இவ்வாறு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.



அவர்களுக்கு பதிலாக ரோசன் சில்வா, லக்மால், ஓசத பெர்ணாண்டோ உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

Feb10

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங

Sep16

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந

Oct01

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல

Jul25

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி

Jul10

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல

Oct23

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்

Feb27

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ

Sep22

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்

Sep11

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து

Mar25

ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம

May10

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்

Sep07

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன