More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அம்பாறையில் இரட்டைக் கொலை
அம்பாறையில் இரட்டைக் கொலை
Feb 01
அம்பாறையில் இரட்டைக் கொலை

இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் மகனும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.



கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட குறித்த இருவரும் 33 மற்றும் 13 வயதுடையவர்கள் என அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.



அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி

Oct03

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்

Apr03

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ

Aug09

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு

Jul14

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி

Sep07

இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Feb10

இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு

Mar10

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங

Feb25

நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை

Mar07

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ

May12

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்

Sep04

மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த

Feb01

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா