More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை
மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை
Feb 02
மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்திலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.



அவர் மேலும் கூறுகையில்,

“ஜனவரி 31 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு மன்னாரிலுள்ள ஒலதுடுவாவவுக்குச் சென்ற இவர்கள் பிற்பகல் 2 மணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், படகையும் அதில் இருந்த மூன்று பேரையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.



காந்தன், கொட்வின் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரை ஏற்றிச் சென்ற OFRPA0839 என்ற படகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



“காணாமல் போன படகு மற்றும் நபர்களை அடையாளம் காண எமக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்” என்று பெர்னாண்டோ மேலும் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற

Oct23

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப

Aug17

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல

Oct14

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்

Feb09

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக

Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Feb03

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின

Mar07

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக

Oct14

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப

May31

'' நான் ஆயிஷாவின்  அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான

Mar14

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு

May01

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத

Mar14

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந