More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!
Feb 11
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 591 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.



தற்போது தொற்று உறுதியானோரில் 6 ஆயிரத்து 155 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் அதேவேளை, 715 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.



மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக

Jun16

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப

Mar13

மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந

Sep19

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப

May08

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Oct07

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல

Oct14

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இ

Mar31

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி

May02

நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்

Oct03

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ

Mar01

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச

Apr07

இலங்கையின் 74 வது  ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4

Aug07

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Sep29

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி