More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்!
கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்!
Feb 25
கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகமெடுத்து வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்களிலும் மெதுவாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது.



இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.



கர்நாடகாவில் இதுவரை 9,49,636 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,31,725 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,316 பேர் உயிரிழந்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug24

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந

May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் வி

Sep16

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண

Aug19

பா.ம.க. நிறுவனர் டாக்டர்  

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட

Jun30

ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ

Jul17

கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத

Mar12

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ

Aug11

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு

Jul20