More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • போராட்டம் 100-வது நாள் மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு!
போராட்டம் 100-வது நாள் மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு!
Mar 07
போராட்டம் 100-வது நாள் மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி விவசாயிகள் முழுமூச்சுடன் எதிர்த்து வருகிறார்கள்.



டெல்லியின் எல்லைகளை அவர்கள் முற்றுகையிட்டு நடத்தி வருகிற போராட்டம், நேற்று 100-வது நாளை எட்டியது.



இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் டெல்லியில் பிற மாநில விவசாயிகள் குவிவதை தடுக்க சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதை சாடி உள்ளார்.



இதையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், “நாட்டின் மகன்கள் எல்லைகளில் உயிரை பணயம் வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் இரும்பு நகங்களை பதித்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்னதான பிரபுக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். மத்திய அரசோ அட்டூழியங்கள் செய்கிறது” என கூறி உள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun24

மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய

Jan12

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத

Jun24

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்

Aug26

 ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச

Mar06

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு

Jul17

தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை

Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

Jul17

கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்

Jul31

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்

Aug18

சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை

Oct23

மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந

Apr03

கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன

Feb25

அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை

Oct18

இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின