More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நான் தலை குனிந்து வர வேண்டுமா?- மனோ கணேசன்
 நான் தலை குனிந்து வர வேண்டுமா?- மனோ கணேசன்
Mar 16
நான் தலை குனிந்து வர வேண்டுமா?- மனோ கணேசன்

கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று அதிகாலை பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.



குறித்த சம்பவ இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பால சுரேஷ், மஞ்சுளா, அமைப்பாளர் பத்மநாதன் ஆகியோரும் சென்றிருந்த நிலையில் பக்கத்து விகாரையின் தேரர் (ஆமதுரு) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கை ஊடகமொன்று “மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு” என செய்தி வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் காட்டமானமுறையில் பதிவிடல் ஒன்றினை செய்துள்ளார்.



“அதிகாலையில் வட கொழும்பில் தீப்பிடித்த குடிசைகளை பார்க்க, போனபோது, அங்கிருந்த பக்கத்து விகாரையின் ஆமதுரு என்னோடு வாக்குவாதப்பட்டார்.



அவருடன் நாலு பேர் நின்றார்கள். தேரரும் (ஆமதுரு), அந்நபர்களும் ஆளும் மொட்டு கட்சிகாரர்கள். அதான் சண்டை.



ஆமதுரு பெளத்த தேரர் என்றால் எனக்கென்ன?



நமது ஆட்சியில் கட்டப்பட்ட மாடி வீட்டு திட்டத்தில், காலியாக பல வீடுகளை இவர்கள் மக்களுக்கு கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள். அதை சுட்டிகாட்டியதும் அவர்களுக்கு பொறுக்கலை.



இதை “மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு” என “தென்னிலங்கை ஊடகமொன்று செய்தியில் காட்டுகிறார்கள். அதை எடுத்து ஒரு தமிழ் இணையதளமும் செய்தி போடுகிறது.



அட போங்கடா…, பெளத்த ஆமதுரு என்பதால் நான் தலை குனிந்து மூடிக்கொண்டுவர வேண்டுமா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற

Sep22

இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Apr13

பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும

Jun17

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர

Feb11

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Apr08

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க

Jun15

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய

Sep22

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா

Dec12

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா

Feb11

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு

Feb11

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்

Jul25

கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்