More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு: ராஜஸ்தானில் துவக்கம்!
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு: ராஜஸ்தானில் துவக்கம்!
Apr 02
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு: ராஜஸ்தானில் துவக்கம்!

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ‘2021-2022ம் ஆண்டு பட்ஜெட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் சிரஞ்சீவி சுகாதார காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்,’ என அசோக் கெலாட் அறிவித்து இருந்தார்.



இதன்படி, இந்த திட்டத்தில் மக்களின் பெயர்களை பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு பெற முடியும்.



இதன் மூலமாக, பொதுமக்கள் பணமின்றி இலவசமாக சிகிச்சையை பெறலாம். இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தானில் வழங்கப்படுகிறது.



பொதுமக்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து, பணமில்லா சிகிச்சையை பெற்று பயனடையுங்கள்,’ என கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Mar23

ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க

Mar29

தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக

Feb23

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த

Aug29

இந்திய  பிரதமர்  நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட

Apr15

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர

Jul25

பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு

Mar30

மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Apr25

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ

Jul27

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக

Nov23

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட

May26

முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ

Jan19

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Sep20

வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்