More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அரசு-தொழில்துறை இடையே முழு நம்பிக்கை வேண்டும் - நிர்மலா சீதாராமன் கருத்து
அரசு-தொழில்துறை இடையே முழு நம்பிக்கை வேண்டும் - நிர்மலா சீதாராமன் கருத்து
Apr 21
அரசு-தொழில்துறை இடையே முழு நம்பிக்கை வேண்டும் - நிர்மலா சீதாராமன் கருத்து

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது



கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வளர்ச்சியை நிலைநிறுத்த மத்திய அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே முழு நம்பிக்கை நிலவ வேண்டும். அவநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் எந்த நிகழ்வுகளும் நடக்கக்கூடாது.



மேற்கு வங்காளத்தில் உள்ள தொழில்கள் செழித்து வளர நிறைய ‘ஆக்சிஜன்’ தேவைப்படுகிறது. முன்பு, தொழில்களால் மிளிர்ந்த கொல்கத்தா, பழைய நிலையை அடைய வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினாா்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

Aug06

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய

Jul05

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு

Feb25

தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி

Jan25

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப

Feb10

முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த

Jul10

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட

Jul07

மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ

Jun27
Jul04

சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர

Mar29

தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக

Feb14

பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Feb24

 மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப