More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம்!
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம்!
May 20
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ர் நாமல்ராஜபக்‌ஷ அவர்களின் சிந்தனையின் கீழ், இலங்கை இளைஞர்கழக சம்மேளன உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில், நாட்டின் உள்ள ஒவ்வோர் பிரதேச இளைஞர் கழகசம்மேளனத்தினால் , கொரோனா தடுப்பு நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது.



அந்த வகையில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவில் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி 16/05/2021 அன்று நிறைவடைந்து போதிலும் 19/05/2021 இன்று வைபவரீதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



குறித்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராசா, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளான சைமன் சில்வா,(முசலி பிரதேசம் ) துஷ்யந் குரூஸ் (மடு பிரதேசம் ) நிமலதர்சன் (நானாட்டான் பிரதேசம் ) மாந்தை இளைஞர் சேவை அதிகாரி ராகவன் மற்றும் மன்னார் நகர பிரதேச அதிகாரி இம்பாறன், மன்னார் மாவட்டத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி ஹட்சன், மன்னார் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோச் ஆகியோர் கலந்து கொண்டனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

May03

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த

Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற

May15

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்தி

Sep20

எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்

Mar15

வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக

Oct02

நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப

Mar12

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்

Sep21

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட

Feb03

மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்

Aug16

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள

Sep28

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட

Sep10

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க

Jul09

2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று