More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 6-12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு!
6-12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு!
Jun 15
6-12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.



ஆனால் 2 முதல் 18 வயதினருக்கு இந்த தடுப்பூசியை போடும்முன், ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இதற்கான மருத்துவ பரிசோதனையை முடிக்க வேண்டும்.



மூன்று கட்டமாக நடைபெறும் அந்த பரிசோதனையில் 12-18, 6-12, 2-6 வயது பிரிவுகளில் தலா 175 தன்னார்வலர்களுக்கு மருந்து செதுத்தி பரிசோதிக்கப்படும்.



இதில் 2-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கடந்த மே 12-ந் தேதி அனுமதி அளித்தார்.



அதன்படி, 12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 6-12 வயது பிரிவில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி டெல்லி எய்ம்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண

Nov05

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ

Mar22

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த

Jan26

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ

Mar30

கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப

Jun22

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட

Apr30

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்

May31

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி

Mar03

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று

Feb07

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால

Feb24

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட

Feb02

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்

Sep13

உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா

Jun20

லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட

Aug15

* என்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என போலீசா