More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது!
இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது!
Jun 12
இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது!

தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுற்றி வருவதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு நேற்று (11) மாலை தகவல் கிடைத்தது.



இதைத் தொடர்ந்து கியூ பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வரை மடக்கி பிடித்து கியூ பிரிவு காவல்துறையினர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது குறிப்பிடத்க்கது..






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Sep09
Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

Sep20
Sep05

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு

Mar13

இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்

Mar09

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய

Mar03

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்

Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த

Oct19
Jun17

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர

Feb25

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை

Jul22

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா

Jun20