More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்புகின்றன – காமினி லொக்குகே!
எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்புகின்றன – காமினி லொக்குகே!
Jun 29
எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்புகின்றன – காமினி லொக்குகே!

எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.



சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவும் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.



ஆரம்பத்தில் இலங்கைக்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் தடுப்பூசிகளை செலுத்துவதில்லை என்றும், ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை என்று எதிர்க்கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் குற்றம்சாட்டினார்கள்.



அனைத்து சவால்களுக்கும் ஜனாதிபதியும் சுகாதார துறையினரும் முகம்கொடுத்து தீர்வுகளை பெற்றுக்கொடுத்தனர்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் விளங்கிக்கொண்டு சிந்தித்துச் செயற்படுகின்றார்.



அதில் கொரோனா பிரச்சினை முக்கியமானதாகும். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் நாட்டை முடக்கியிருந்தோம். அதன் ஊடாக கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள கூடியதாகவிருந்தது. அதேபோல் நாட்டு மக்களுக்கு தேவையாக தடுப்பு மருந்தையும் வழங்கி வருகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளா






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Jan19

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி

Jun11

விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

Sep22

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்

Mar27

மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற

Apr11

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந

Feb02

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண

Jun24

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப

Feb05

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு

Feb02

இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய

Feb08

தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை

Jan30

நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன

Mar26

இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)