More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து!
மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து!
Aug 08
மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.



மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.



இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21
Mar29

தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ

Mar24

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர

Jul05

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

Apr23

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த

Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ

Jan29

ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Aug29

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க

Jul01

டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச

Mar15

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்

May13

இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப

Mar25

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம

Aug12

தனியார் மருத்துவமனைகளில்